Category: மயிலாடுதுறை
தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர், இரா.யோகுதாஸ். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழ்நாடு, ... Read More
தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More
மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ... Read More
செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.
மயிலாடுதுறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா ... Read More
தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
குத்தாலம் செய்தியாளர் தாரிக்கனி. குத்தாலம் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒரு கிலோ பச்சரிசி.ஒரு கிலோ சர்க்கரை.மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம்.முழு கரும்பு அடங்கிய.தை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ... Read More
கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், ... Read More
ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து போராட்டம் அமைதி பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர் இரா யோகுதாஸ். புராதன ஜெயின மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி ,குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை ... Read More
கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
குத்தாலம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் பூம்புகார் தொகுதி சட்டமன்ற ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் சீர்காழி தாலுக்கவில் உள்ள மின் விநியோக பிரிவு அலுவலகங்களான தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், மற்றும் பூம்புகார் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட ... Read More
