Category: மயிலாடுதுறை
வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம். மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ... Read More
குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானுசாதிக் தலைமை வகித்தார். ... Read More
தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாசிலாமணி ... Read More
தரங்கம்பாடியில் மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய கடற்படை, மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம். தரங்கம்பாடியில் நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் ... Read More
திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண் துறையின், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை ... Read More
தரங்கம்பாடி அருகே சமூக வலைதள நண்பர்கள், வீடில்லா மூதாட்டிக்கு ரூ 20,000 மதிப்பீட்டில் குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திடீர்குப்பம் காமராஜர் சாலை பின்புறம் வசிக்கும், அபூர்வம், க/பெ.சுப்பிரமணியன் என்ற மூதாட்டியின் சிதலமடைந்த குடிசைவீட்டினை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் பொது தொழிலாளர் ... Read More
பொறையாரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாயக்கூடத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. ... Read More
நாகை அருகே கதவணை உடைப்பு 3,100 ஏக்கர் சம்பா தண்ணீரில் மூழ்கியது: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வரும் 29ம் தேதியில் இருந்து தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறையில் நேற்றிரவு 9 மணி முதல் நள்ளிரவு ... Read More
