Category: மயிலாடுதுறை
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-
ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அமைப்புகள் சார்பில் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ... Read More
குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது.இதற்கு குத்தாலம் தாலுக்கா வட்டாச்சியர் சித்ரா தலைமையில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர். தமிழக அரசின் உத்தரவு ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே பாவா நகர் பகுதியில் சாலை பழுது காரணமாக பள்ளி செல்லும் வாகனங்கள் வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் வாழ்வதாகவும் தங்களை அரசு புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் பகுதி நீடூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாவா நகரில் 120 குடும்பத்தைச் சேர்ந்த 480 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ... Read More
தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு ... Read More
தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More
தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி தேர்தலின் போது வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட நிலையில் மின்சாரத்தை மாற்றி கொடுத்துள்ளனர் . ... Read More
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து ... Read More