Category: மயிலாடுதுறை
செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More
இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 28 வது மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக, கடைவீதியிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக, பாலியல் ... Read More
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானாதிராஜபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. கலைஞரின் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரையில் காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழியில் சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி மற்றும் அங்காளம்மன் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு முதல் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மேலாண்மை குழு தலைவர் அருள்செல்வி து.தலைவர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தாலுக்கா தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரியில் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் அமுதப் பெருவிழாவில், ஒரு பகுதியாக மின்சார அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் " ... Read More
மரணத்தை தாங்க முடியாமல் கதறல்: கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவி உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தன் அன்புக்கணவன் இறந்த சில மணி நேரத்தில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குத்தாலம் கீழ காலனியை சேர்ந்தவர்கள் குணசீலன் (வயது ... Read More
மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு:-
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட ... Read More
கிளியனூரில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா.
மயிலாடுதுறை அருகே இந்து,முஸ்லிம் முறைப்படி துவா மற்றும் மந்திரங்கள் ஓதி, ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டும் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ... Read More
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது – ஓ. எஸ் மணியன்.
தரங்கம்பாடி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என்றால் அதற்கு எவரும் மாற்று கருத்து தெரிவிக்க முடியாது மேலும் போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி ... Read More
