Category: மயிலாடுதுறை
செம்பொனார்கோவில் விற்பனை கூடத்தில் இருந்து பருத்தி விற்பனை ஆரம்பம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை ஆரம்பம். செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை முதல் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற உள்ளது. இந்த ஆண்டு ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினார். இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 300 க்கும் மேற்பட்ட ... Read More
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்-பாஜக நிர்வாகிகள் கோவிலில் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ... Read More
தருமையாதினத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் தருமையாதீனத்திற்கு சொந்தமான இடத்தில் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும், சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ... Read More
அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமைபுரத்தில் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் விருந்தினர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா வணிக மேலாண்மைவியல் சார்பாக லிஸ்ட் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் கல்லூரி முதல்வர் தலைமையில் ... Read More
கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார். செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் ... Read More
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா .
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூய தெரசா மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மை வியல் துறையின் சார்பாக லீட்ஸ் அசோசியேஷன் என்ற ... Read More
ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சியில் 1,2,3,4 வாடுகளில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் சரிசெய்ய படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி மன்ற ... Read More
மயிலாடுதுறை செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று மின் நிறுத்தம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை ... Read More
