Category: மயிலாடுதுறை
முதலமைச்சரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி தாக்கியதில் காயமடைந்த செய்தியாளரை நேரில் சந்தித்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வைத்த திமுகவினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் திரு ராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினை படம் எடுக்க விடாமல் அவரது தனிப் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். மீறி படம் எடுக்க ... Read More
காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். ... Read More
மீன் வெட்டி சுத்தம் செய்துகொடுத்து சம்பாதித்த பணத்தில் மகளை மருத்துவம் படிக்க வைத்த தாயையும், மருத்துவம் படித்த அவரது மகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை நறுக்கி, சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ரமணி. கணவனை இழந்த ரமணிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளை ... Read More
செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் திருக்களாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மைப்பணி விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியில் பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து ... Read More
தனியார் கல்லூரியில் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சார்பில் இரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளர் டேனியல் செபஸ்டின் தலைமையில் நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, ... Read More
கிடாரம்கொண்டான் கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு…
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 90 நியாயவிலை கடைகளுக்கு கிடாரம்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான முன் ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது... திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர் சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சாதாரண கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் ... Read More
