BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வேலூர்

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த கால்நடைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ... Read More

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நீலகிரி

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம்,2024 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி தரவரிசையில் நிலையான வளர்ச்சி இலக்கு - 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற ... Read More

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்
வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் நடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றது வரும் திங்கட்கிழமை ... Read More

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தேனி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-
மயிலாடுதுறை

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-

ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அமைப்புகள் சார்பில் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ... Read More

பெரியபாளையம் அருகே தெர்மாகோல், பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே தெர்மாகோல், பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் மற்றும் பஞ்சு சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு மின்னணு சாதன பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் தெர்மாகோல் மற்றும் பஞ்சு ஆகியவை ... Read More

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…
தேனி

பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு ... Read More

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.
சென்னை

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.

  மரம் நடுவோம் ,இயற்கை சுற்றுசூழை பாதுகாப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர் அசத்தல்   மதுரவாயல் எம்ஜிஆர் யுனிவர்சிட்டி வணிகவியல் துறை சார்பில் மதுரவாயல் பல்கலைக்கழகத்தின் மகன் அருண்குமார் அவர்களின் ... Read More

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.
மயிலாடுதுறை

குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்,107 மனுக்களை மயிலாடுதுறை கோட்டாச்சியர் யுரேகா பெற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது.இதற்கு குத்தாலம் தாலுக்கா வட்டாச்சியர் சித்ரா தலைமையில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர். தமிழக அரசின் உத்தரவு ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே பாவா நகர் பகுதியில் சாலை பழுது காரணமாக பள்ளி செல்லும் வாகனங்கள் வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் வாழ்வதாகவும் தங்களை அரசு புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே பாவா நகர் பகுதியில் சாலை பழுது காரணமாக பள்ளி செல்லும் வாகனங்கள் வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் வாழ்வதாகவும் தங்களை அரசு புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் பகுதி நீடூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாவா நகரில் 120 குடும்பத்தைச் சேர்ந்த 480 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ... Read More