Category: மாவட்டச் செய்திகள்
சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வேலூரில் திடீர் பரபரப்பு !
வேலூரில் சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொருத்தது போதும் தாயே ஆணையிடுங்கள். பிளவு பட்டு பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு ... Read More
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. ... Read More
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றுகை.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியாள் சாலை ஓரம் வியாபாரம் செய்து வந்த கடைகள் ... Read More
ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடைராயன் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் ... Read More
மனிதநேயமிக்க ஈரோடு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர்.
ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரயில்வே நுழைவாயிலில் திடீர் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அறிந்த ஈரோடு தாலுகா காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். திடீரென நான்கு சக்கர வாகனம், ... Read More
உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை ... Read More
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று ஜுன் 10ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல்12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். வகுப்பு ... Read More
தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
