BREAKING NEWS

Category: மாவட்டச் செய்திகள்

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..
தூத்துக்குடி

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்... வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ... Read More

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .
கருர்

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது ... Read More

கோவில்பட்டி பகுதியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் உடனடியாக கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்.
தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் உடனடியாக கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.அன்று அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் சோலைராஜ் மற்றும் கோவில்பட்டி ஊரணி ... Read More

கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி அடையச் செய்த திமுகவினர் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்து எம்.பி ஜோதிமணி பேச்சு.
கருர்

கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி அடையச் செய்த திமுகவினர் – முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்து எம்.பி ஜோதிமணி பேச்சு.

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று கட்சி ... Read More

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்.குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் நடந்தது.
மயிலாடுதுறை

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்.குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.
கருர்

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.

ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெள்ளியணை ... Read More

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.
நாமக்கல்

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்செய்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாருர்

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றில் ... Read More