Category: ராணிபேட்டை
ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ... Read More
14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் ... Read More
திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை தினசரி மகாபாரத சொற்பொழிவும் இரவு ஸ்ரீ பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய ... Read More
ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம் !!!!
ராணிப்பேட்டை பஜார்தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ ... Read More
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜா கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் தேர் திருவிழா
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் பழமை வாய்ந்த கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் ... Read More
அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் . வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை ... Read More
பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More
கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம்,கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக ... Read More
தேர்தலுக்காக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் படையெடுத்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகளே சம்பந்தப்பட்ட ரயிலில் ஏற முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு ... Read More