Category: ராணிபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் அதிமுக ... Read More
மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதகால பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி ... Read More
வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நகர செயலாளர் மேஷாக்மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கர்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு ... Read More
ராணிப்பேட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து JCI பள்ளியை தத்து எடுத்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வாணா பாடி பஞ்சாயத்து எடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே சி ஐ. ஆஸ்ட்ராய்ட்ஸ் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அளித்து தத்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த ... Read More
சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு
சோளிங்கர் அருகே அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ... Read More
வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது. இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் ... Read More
அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரியில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் விக்கி(எ)விக்னேஷ்(23). இவரது மனைவி ... Read More
நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி துணை கொரடாவுமான சு.ரவி கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் ஆற்காடு சக்ஷம் அறக்கட்டளை சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ... Read More