BREAKING NEWS

Category: ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு
ராணிப்பேட்டை

இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் இல்லத்தில் 10 மணிநேரம் நடந்த சி.பி.சி.ஐ.டி.சோதனை நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரிடியம் மோசடி தொடர்பான வழக்கில்  கணக்கில் வராத 3.19 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.. இரிடியம் மோசடி தொடர்பான வழக்கு சம்பந்தமாக இன்று சி.பி.சி.ஐ.டி.போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் ... Read More

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி
ராணிப்பேட்டை

காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவரை வெட்டி கொலை செய்த முதலாளி

திமுக ஒன்றிய கவுன்சிலரை வெட்டிய இளைஞரை பழிக்குப் பழியாக வெட்டி கொலை செய்தது மர்ம கும்பல். இதில் நால்வர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ... Read More

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்
ராணிப்பேட்டை

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்

வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார் மீது விசாரணை துரிதப்படுத்தப்படுமா? இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், ... Read More

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை

சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ... Read More

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.
ராணிப்பேட்டை

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள். அப்போது பயிற்று வித்த 10 ஆசிரியர்களை ... Read More

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
ராணிப்பேட்டை

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வேம்பி பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர் https://youtu.be/PV7hLhIFMhc ... Read More

தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது
ராணிப்பேட்டை

தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது

விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான, தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது ... Read More

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/nouZlYL1fjc சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More