Category: வரலாறு
மன்னர்கள் காலத்திலேயே பிராமணர் அல்லாதவர்கள் அச்சகர்களாக இருந்தனர்: செப்பேடு ஆதாரங்களைக் காட்டும் பேராசிரியர் சாந்தினிபீ.
தமிழகக் கோயில்களில் மன்னர் காலத்தில் அர்ச்சகர்களாக பிராமணர் அல்லாதவர்கள் அமர்த்தப்பட்டதாக கல்வெட்டு உள்ளது என அலிகர் முஸ்லீம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர்,எஸ்.சாந்தினிபீ சுட்டிக் காட்டியுள்ளார். இது, உச்ச நீதிமன்றத்தில் தமிழகக் கோயில்கள் ... Read More
சங்காலத்திலேயே செஸ் விளையாடிய தமிழன்…!
தமிழர்கள் சங்ககாலத்திலேய செஸ் விளையாட்டை ஒரு போர் உத்தியாக விளையாட துவங்கியுள்ளனர். சதுர்+ அங்கம்=சதுரங்கம் 4 பக்கங்களை கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இது போர் விளையாட்டாகும்.:”வல் என்கிளவிதொழில்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் ... Read More
ஆதிச்சநல்லூரில் முதன் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழைய இரும்புப் பொருள்கள்!
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பழைய இரும்புப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். இங்கு மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் ... Read More
மக்களின் நாயகனாக வாழ்ந்து மறைந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினம்..
பாரதம் போற்றும் குடியரசு தலைவராக இருந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது ... Read More
சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சியில் சுதந்திர ரயில் நிலைய வார விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் சுதந்திர அமிர்த பெருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன் தொடங்கி ... Read More
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் ... Read More
ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!
தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது. ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் ... Read More
கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் ... Read More
சிவகங்கையில் கள ஆய்வில் கிடைத்த தங்க மணிகள்: தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு!
காளையார்கோயில் அருகே கொல்லங்குடி பகுதியில் தொல் நடைக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தமிழ்நாடு தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், களையார்கோயில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ... Read More
தொடர் சிலை திருட்டு.. அரசுக்கே தெரியல.! மீண்டும் ஆக்சனில் இறங்கிய பொன்.மாணிக்கவேல் !
இதுவரைக்கும் மீண்டும் அந்த கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக 5 சிலைகளும் சென்னை, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் ஐ. ஜி. பொன்மாணிக்கவேல் ... Read More