BREAKING NEWS

Category: வானிலை

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன   ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.
திருவள்ளூர்

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை : சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன  ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டன.

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை சென்னை உள்பட தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை அறிவித்திருந்த நிலையில் நேற்று ... Read More

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி

இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதற்காக நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு உழவு செய்து நடவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி ... Read More

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…
நீலகிரி

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ... Read More

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
வேலூர்

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை..

  நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென கொட்டித் தீர்த்த கனமழை ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு எருமை மாடு...... தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் நீலகிரி ... Read More

வானிலை

கவனமாக இருங்க..வாட்டி எடுக்கும் வெப்பம்………..

தமிழ்நாட்டில் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெயில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் வெப்பம் உச்சத்தை தொடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால் இன்று முதல் கொஞ்சம் ... Read More

Uncategorized

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார ... Read More

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.
வானிலை

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.     இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இந்தக் ... Read More

பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வானிலை

பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தமிழக கேரளா பகுதியான போடி மெட்டு பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மின் விளக்கை ஒளிரவிட்டாரே வாகனத்தை இயக்கி சென்றனர்.   ... Read More