Category: விருதுநகர்
மாவட்ட செய்திகள்
மாணவிகளுக்கு தொந்தரவு கோவில்பட்டியில் தலைமையாசிரியர் போக்சோவில் கைது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57). இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து தாய், பச்சிளம் குழந்தை காயம்! விருதுநகர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பழுதடைந்த கட்டில் உடைந்து, தாயும், பச்சிளம் குழந்தையும் காயமடைந்தனர். இதில், குழந்தைக்கு தலையில் பலமாக அடிபட்டதால், ... Read More
மாவட்ட செய்திகள்
பட்டாசு தொழிலைப் பாதுகாக்க தீர்மானம் போடுவாரா ஸ்டாலின்? ``சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று 8 லட்சம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் பட்டாசு உற்பத்தியில் ... Read More
தலைப்பு செய்திகள்
10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை.இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது! விருதுநகரில் 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விருதுநகரில் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைபற்றியுள்ளது. விருதுநகர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 20 வார்டுகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி ... Read More
தலைப்பு செய்திகள்
7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் !! தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை (பிப்.22) வரையிலான மூன்று நாள்களுக்கு மிதமான ... Read More
மாவட்ட செய்திகள்
விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய். விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட ஒன்பது நபர்களை சூலக்கரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை குழந்தை மற்றும் பணத்தை மீட்டனர்.செவல்பட்டி ... Read More