BREAKING NEWS

Category: விருதுநகர்

உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர்

உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வி.பி.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.     மாவட்ட ... Read More

ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு காலை 8 மணி அளவில் ஊர்வலம் நடைபெற்றது. சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாமிய கொடியை ஏந்தியவாறு, இறைவன் புகழ் வாசகங்களை முழக்கமிட்ட படி இஸ்லாமியர்கள் ... Read More

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக ... Read More

விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து அரசாணை வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இது வரை அரசாணையை அமல்படுத்தாமல் உயர்த்திய வரியை மக்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக குற்றம் சாட்டி, ... Read More

ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள்.

ராஜபாளையம் அருகே குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை;  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.   விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சியின் 14 வது வார்டை சேர்ந்த கட்டபொம்மன் ... Read More

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More

ராஜபாளையம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் சபரி மலை. இவருக்கு மலையடிவாரத்தில் உள்ள மலையாண்டி பாறை அருகே விவசாய நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு ... Read More

ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சமரச நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்படும். இத் தினம் ... Read More

ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே கல் தூண் மண்டபக் கோவிலில் ஆய்வு.

ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் காயல்குடி ஆற்றுப் பாலத்தின் ஓரத்தில் ஒரு கல் தூண் மண்டபம் காணப்படுகிறது.   விருதுநகர் மாவட்டம்; ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கந்தசாமி ... Read More

நகை பட்டறை தொழிலாளி நலிந்து வரும் வில்லிசை கலையை பாதுகாக்க, தங்கத்தில் வில்லிசை வாத்தியங்கள் விழிப்புணர்வு.
விருதுநகர்

நகை பட்டறை தொழிலாளி நலிந்து வரும் வில்லிசை கலையை பாதுகாக்க, தங்கத்தில் வில்லிசை வாத்தியங்கள் விழிப்புணர்வு.

  ராஜபாளையத்தை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி நலிந்து வரும் வில்லிசை கலையை பாதுகாக்கவும், இசை கலைஞர்களை காப்பாற்ற பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1.830 மில்லிகிராம் தங்கத்தில் வில்லிசை வாத்தியங்களை 1 ... Read More