Category: விருதுநகர்
சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி.!!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத்தீ பற்றி ... Read More
ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!
ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கவனப்படுத்தியும் சரி ... Read More
ராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது.
இக்கடையை அங்கிருந்து இடமாற்ற வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் மாதம் ஆர்ப்பாட்டம் ஜூலை மாதம் பூட்டு போடும் போராட்டம் என நடைபெற்றதில், ஜூலை மாதத்தில் ... Read More
மண்ணையும் காணும்..! மரத்தையும்_காணும். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை கற்பகராஜ் அராஜகம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாட்டக் கரிசகுளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது ராம்நகர். ... Read More
கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி. விஸ்வநத்தம் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையமும் MGM Healthcare நிறுவனமும் இணைந்து சிவகாசியில் அதி நவீன தரமான கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சைகளை இணைந்து வழங்குவதற்கான மருத்துவ உடன்படிக்கையை ... Read More
வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கிரஷர் கல்குவாரி உரிமையளர்களால் பல வருடங்களாக இந்த பொதுப்பாதைகள் ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ளதை ... Read More
சிவகாசியில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், செயற்கை உறுப்புகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் (ALIMCO), இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் ... Read More
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர் இன மக்கள் போலீசார் தடியடி கடைகள் அடைப்பு பதட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில் வன வேங்கை கட்சியைச் சேர்ந்த மலை குறவர் இன மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டம்.
விருதுநகர், சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் ... Read More
சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் வரும் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம். எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி.
சிவகாசி வழியாக செல்லும் கொல்லம் விரைவு ரயில், சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு. கேரளா மாநிலம் ... Read More