BREAKING NEWS

Category: விருதுநகர்

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.
விருதுநகர்

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.

விருதுநகரில் நாளை 15ம் தேதி, திமுக கட்சியின் முப்பெரும் விழா நடைபெறகிறது. இதனை முன்னிட்டு விருதுநகரில் போக்குவரத்துகள் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ... Read More

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.
விருதுநகர்

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.   கூட்டுறவு வங்கி தேர்தல் அதிகாரி ராஜ்குமார் முன்னிலையில் நடந்த தேர்தலில், ஆர்.செல்வம் தலைவராகவும், ... Read More

ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி ... Read More

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.
விருதுநகர்

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 ... Read More

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 துணை தாசில்தார்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலைக்கு பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.   வருவாய்த்துறையில்குரூப் 2 தேர்வெழுதி நேரடி உதவியாளர்களாகவும் வருவர்.  ... Read More

ஆக.-1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்..
முக்கியச் செய்திகள்

ஆக.-1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இதையொட்டி, அன்றைய தினம் ... Read More

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !
முக்கியச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !

திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருத்தங்கல் தேவர் மஹாலில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில்விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் ஆனந்தராஜ் , ... Read More

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உங்கள் தலையில் அடித்தது ஏன்?- சர்ச்சையான வீடியோ குறித்து பெண் விளக்கம்!
முக்கியச் செய்திகள்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உங்கள் தலையில் அடித்தது ஏன்?- சர்ச்சையான வீடியோ குறித்து பெண் விளக்கம்!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண்ணின் தலையில் பேப்பரால் தட்டியதாக வீடியோ வெளியான நிலையில், அப்பெண் இன்று செய்தியாளர்களை சந்தித்து, என்னை அவர் செல்லமாக தலையில் தட்டியதாக தெரிவித்துள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ... Read More

பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல அனுமதி.
முக்கியச் செய்திகள்

பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15 ஆம் தேதி வரை பக்தர் சென்று ... Read More

மோடியின் தாடி தான் வளருது, நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை… கே.பாலகிருஷ்ணன் சாடல்!!
முக்கியச் செய்திகள்

மோடியின் தாடி தான் வளருது, நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை… கே.பாலகிருஷ்ணன் சாடல்!!

பிரதமர் மோடிக்கு தாடி வளர்கிறதே தவிர நாட்டில் எதும் வளர்ச்சி அடையவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு தாடி வளர்கிறதே தவிர நாட்டில் எதும் வளர்ச்சி ... Read More