BREAKING NEWS

Category: விளையாட்டுச் செய்திகள்

கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.
தேனி

கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு ... Read More

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!
தென்காசி

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பரிசளிப்பு!

முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ .பத்மநாபன் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் ... Read More

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!
வேலூர்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!

வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் விருதம்பட்டில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியை காட்பாடி 1வது மண்டல சுகாதார ... Read More

காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.
வேலூர்

காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.

பெண்களுக்கு 3ம் ஆண்டு கால்பந்து போட்டி! வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ... Read More

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..
அரியலூர்

அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தில் செயல்ப ட்டு வரும் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது . ... Read More

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
விளையாட்டுச் செய்திகள்

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து ... Read More

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்
மாவட்டச் செய்திகள்

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் , மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு ... Read More

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.
விளையாட்டுச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர். முதல்நாள் ஆட்டத்தில் ஆர்.எம்.கே அணி அபார வெற்றி! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ... Read More

கராத்தே போட்டியில் மஞ்சள் பட்டைக்கு தகுதியான நான்காம் வகுப்பு மாணவன்
விளையாட்டுச் செய்திகள்

கராத்தே போட்டியில் மஞ்சள் பட்டைக்கு தகுதியான நான்காம் வகுப்பு மாணவன்

கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திய பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் இமானுவேல் சேகர்,மகேஸ்வரி தம்பதியின் மகன் ஜெய் ... Read More

மயிலாடுதுறையில்  மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார். ... Read More