BREAKING NEWS

Category: விளையாட்டுச் செய்திகள்

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.
திருச்சி

மாணவ மாணவியருடன் சதுரங்கம் விளையாடிய திருச்சி மாவட்ட ஆட்சியர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களிலிருந்து 18பேர் விதம் 288 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் திருச்சி மெயின்காட்கேட்டில் ... Read More

மானாமதுரை கராத்தே மாணவி  பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.
சிவகங்கை

மானாமதுரை கராத்தே மாணவி பிரியதர்ஷினிக்கு தங்கப்பதக்கம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கராத்தே போட்டியில் சிறந்த பயிற்சியாளராக களமிறங்கிய கராத்தே மாஸ்டர் சிவ.நாகராஜீன் இவர் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் பிளாஷ்பூரில் அகில இந்திய கராத்தே விளையாட்டுப் போட்டியில் கடந்த வாரம் அகில இந்திய ... Read More

செங்கம் பேரூராட்சி சார்பில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்புணர் பேரணி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை

செங்கம் பேரூராட்சி சார்பில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்புணர் பேரணி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஒலிம்பியா 44 சதுரங்க போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க நடக்கவிருக்கும் சதுரங்க போட்டியை பொதுமக்கள் அனைவரும் ... Read More

மீண்டும் சாம்பியன்-பிரக்ஞானந்தா அசத்தல்.
முக்கியச் செய்திகள்

மீண்டும் சாம்பியன்-பிரக்ஞானந்தா அசத்தல்.

செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். செர்பியா நாட்டில் நடைபெற்ற பாராசின் ஓபன் ‘ஏ’ 2022 செஸ் தொடர் நடைபெற்றது. ... Read More

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!
முக்கியச் செய்திகள்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனிலும் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இன்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் சீன வீராங்கனை ... Read More

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மானாமதுரை மாணவர்கள் அசத்தல் வெற்றி           சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயபால் மருத்துவமனை எதிரில் UCMACS பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்,
சிவகங்கை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மானாமதுரை மாணவர்கள் அசத்தல் வெற்றி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜெயபால் மருத்துவமனை எதிரில் UCMACS பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது இங்கு நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்,

இந்த மையத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, அபாகஸ் கற்றுக்கொள்ள பள்ளி மாணவ மாணவிகள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர், இதுகுறித்து பயிலும் மாணவர்கள் தெரிவிக்கும்போது தங்களின் திறமைகளை வெளிக்காட்ட. ... Read More

ATHLETIC TALENT FIND -2022  மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

ATHLETIC TALENT FIND -2022 மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ATHLETIC TALENT FIND -2022 என்ற மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப் போட்டியானது கோயம்புத்தூரில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பரமக்குடி அசுகரண் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக கலந்து ... Read More

புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.
விளையாட்டுச் செய்திகள்

புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ... Read More

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா.
மதுரை

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா.

மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ... Read More

ENG vs IND: ரூட், பேர்ஸ்டோ அபார சதம்.. 5வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.
முக்கியச் செய்திகள்

ENG vs IND: ரூட், பேர்ஸ்டோ அபார சதம்.. 5வது டெஸ்ட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.

இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில், ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரின் அபார சதங்களால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என டெஸ்ட் தொடரை ... Read More