BREAKING NEWS

Category: விளையாட்டுச் செய்திகள்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் 350-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு – வெற்றி பெறுவர்கள் உலக அளவில் சிலம்பு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.
திருச்சி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் 350-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு – வெற்றி பெறுவர்கள் உலக அளவில் சிலம்பு போட்டியில் பங்கு பெற உள்ளனர்.

திருச்சி: தேசிய அளவிலான சிலம்பம் போட்டி இன்று காலை திருச்சி தில்லைநகர் உள்ள தனியார் பள்ளியில் துவங்கியது. போட்டியை ராமகிருஷ்ண தபோவன செயலாளர் சத்யானந்தா சுவாமிகள், ஜி.விஎன்.மருத்துவமனை இயக்குனர் ஜெயபால் ஆகியோர் துவக்கி வைத்தார். ... Read More

திருச்சியில் நடந்த சைக்கிள் ரிச்ஷா போட்டி – இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு.
தஞ்சாவூர்

திருச்சியில் நடந்த சைக்கிள் ரிச்ஷா போட்டி – இளைஞர்கள், முதியோர் பங்கேற்பு.

திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது கை ரிக்ஷா. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்ஷா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ... Read More

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது .
முக்கியச் செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது .

தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கையுந்து பந்துபோட்டியில் மாவட்ட அணிகளுக்கிடையே லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறும் கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் ... Read More

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.
தஞ்சாவூர்

1,410 கிலோ எடையுள்ள காரை தலைமுடியால் கட்டி இழுத்து அரசு பள்ளி மாணவி உலக சாதனை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (12). இவர் தனது தலைமுடியில் 1,410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு ... Read More

சர்வதேச போட்டிகளில் பெண்குழந்தைகள் பங்கேற்க வேண்டி கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின்  முழு உருவச்சிலையை வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
முக்கியச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் பெண்குழந்தைகள் பங்கேற்க வேண்டி கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் முழு உருவச்சிலையை வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல் நிறுவனம் மாணவ மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கொரோனா பொது முடக்கத்தால் பள்ளி மாணவ ... Read More

பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .
நாமக்கல்

பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .

இந்திய மல்யுத்த கூட்டமைப்பானது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நியமித்துள்ளது. புதிய பொறுப்பேற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பத்மராஜா சொந்த ஊரான நாமக்கல் ... Read More

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிறார்.
விளையாட்டுச் செய்திகள்

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிறார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக ... Read More

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. 10 ... Read More

நெல்லையில் செஸ் போட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
விளையாட்டுச் செய்திகள்

நெல்லையில் செஸ் போட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

நெல்லை வ.உ.சி மைதானத்தில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது. 50வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் செஸ் போட்டி 2022 மற்றும் 35வது ... Read More

கூடங்குளம் தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

கூடங்குளம் தமிழன் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கூடன்குளம் அணியும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்ட அணியும் முதல் பரிசு பெற்றன. நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தில் 3வது ஆண்டாக பலமாவட்டங்கள் ஒருங்கிணைந்த ... Read More