Category: விழுப்புரம்
கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்!
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. இந்த உறியடி உற்சவத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ... Read More
அரசு ஊழியரை காலில் விழ வைத்த திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா அவர்களின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரனை வன்மையாக கண்டிக்கிறோம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர்: நடவடிக்கை ... Read More
கொழுக்கட்டை செய்து தராததால் தூக்கிட்டு மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இபி சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகள் மோகனபிரியா(14). அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மோகனபிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை ... Read More
200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??
200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா. https://youtu.be/BtdPhaYz2yA விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராம சுமார் 300 குடும்பங்களுக்கு ... Read More
சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு
https://youtu.be/1EzC3Vy1gps திருவெண்ணைநல்லூர் சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பித்தா ... Read More
வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் ... Read More
தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ், சப்தகிரி ஆகியோர் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ... Read More
அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் சார்பில் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ... Read More
திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் கையுந்துபந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர் சுதர்சன் ராஜகம்பீரம், உடற்கல்வி ... Read More
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் "நான் முதல்வன் திட்டம்- கல்லூரி கனவு" 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி ... Read More