BREAKING NEWS

Category: விழுப்புரம்

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம்

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ... Read More

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்
விழுப்புரம்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது. இதனைநகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.
விழுப்புரம்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது.இதனை நகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் இருளில் மூழ்கி கிடக்கும் 50 குடும்பங்கள் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள புதிய காலனியில் சுமார் 50 வீடுகள் உள்ளன.இந்தப் பகுதியில் ... Read More

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.
அரசியல்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி ... Read More

பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை குறிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்றும் மாட்டு வண்டியை ஓட்டியும் நூதன முறையில் வாக்குச் சேகரிப்பு
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை குறிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்றும் மாட்டு வண்டியை ஓட்டியும் நூதன முறையில் வாக்குச் சேகரிப்பு

  வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் மும்முறமாகவும் வெவ்வேறு விதமாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ... Read More

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சுற்றுச்சுழல் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் விழுப்புரம் வனத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், உசுடு பறவைகள் சரணாலயம் மற்றும் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. ... Read More

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சந்தப்பேட்டை உள்ள தனியா திருமண ... Read More

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.
விழுப்புரம்

வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரப்பாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் தீ மிதித்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், தேர் ... Read More

மணம்பூண்டி ஒன்றிய  அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ்  மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில்  வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்

மணம்பூண்டி ஒன்றிய அஇஅதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்கியராஜ் வெற்றிக்கு ஓயாமல் செயல்பட வேண்டும் என முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கூறினார்.பின்னர் நிர்வாகிகள் அனைவரும் நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி. பாக்யராஜுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காந்தளவாடி . பாக்யராஜ் மணம்பூண்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும்,தொண்டர்களும் ... Read More