Category: விழுப்புரம்
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் தேர் திருவிழாமிக விமர்சியாக நடைபெற்றதுமிக விமர்சியாக நடைபெற்றது.
மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகாமற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கு மேல் பக்த கோடிகள் கலந்து ... Read More
அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, முன்னாள் MLA குமரகுரு தலைமையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை பொருள் கிடங்காக ... Read More
விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ... Read More
விழுப்புரம்: சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியுடன் மக்கள் வாக்குவாதம்..
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடியிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . Read More
திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; மைதானம் இல்லை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கன்னலம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், ... Read More
விழுப்புரம் அருகே பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட உலோக சிலைகள் மீட்பு.
வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் உள்ளிட்ட 7 உலோகச் சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற ... Read More
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் ... Read More
காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜபாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழைத்தோப்பு மற்றும் வேர்கடலை பயிரிட்டுள்ளார். வாழைத்தோப்பைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் தோட்டத்தைச் சுற்றி அவர் ... Read More
தி.மு.க. ஆட்சி வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின் அவர் ... Read More
7 ஆண்டுகளாக போராடிய மாணவி, மாணவன்: உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பூஜா, மாணவன் வாசன் அளித்த கோரிக்கை மனுவை உடனடியாக நிறைவேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 7 ஆண்டு பிரச்சினையை ஒரே நாளில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து ... Read More