Category: விவசாயம்
கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது – அதிகப்படியான கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை.
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807 ஏக்கர், தேனிவட்டத்தில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர் என பதிவுபெற்ற 14 ஆயிரத்து 707 ஏக்கர் ... Read More
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் ... Read More
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய ... Read More
தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ... Read More
எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரம்: அசத்தும் தஞ்சை விவசாயி.
தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ... Read More
மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More
கரும்பு இடம்பெறாத பொங்கல் தொகுப்பை அறிவித்த அரசை கண்டித்து, எடப்பாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கரும்பு விவசாயிகள் போராட்டம்.
தை திருநாளாம் தமிழர் திருநாளன்று தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, புளி உள்ளிட்ட 21 ... Read More
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் யானைகஜம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ... Read More
விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குருங்குளம் சக்கரை ஆலை மற்றும் ஆலைஅதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை - அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ... Read More
மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு: கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மக்காச்சோளம், உளுந்து பயிர்களில் நோய் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்க கோரி காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி கோவில்பட்டி கோட்டாச்சியரிடம் முறையிட்ட விவசாயிகள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
