Category: வேலூர்
5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More
விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் கேட்டு அடம் பிடிக்கும் எஸ்.ஐ., தம்பதி!
வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி கனிம வளம் கடத்துதல் (மண்,மணல்) மற்றும் காட்டன், லாட்டரி, விபச்சாரம் என்று சமூக விரோத செயல்கள் படுஜோராக இங்கு நடந்து வருகின்றன. இதனால் விரிஞ்சிபுரம் ... Read More
வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வரும் புதிய அதிகாரிகளுக்கு விருந்து வைக்கும் அரசியல்வாதி!
வேலூர் தாலுகா காவல் நிலையம் கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் புதியதாக பணியிட மாறுதலில் வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை ... Read More
அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் வெகு விமரிசையாக நடந்தது கெங்கை அம்மன் சிரசு திருவிழா. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே. புரம் கிராமத்தில் கெங்கை அம்மன் ... Read More
காட்பாடி – திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்!
-திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. காட்பாடி -திருப்பதி இருப்பு பாதையில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் சில ரயில்களை நிறுத்திவிட்டு ரயில் பாதையை பழுது நீக்கும் இயந்திரங்களை ... Read More
சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேர் அதிரடி கைது!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே சாமியார் ரவியை அடித்து கொலை செய்து புதைத்த நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ... Read More
செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாயம்!
செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இவர் சாதாரண திமுக உறுப்பினராக களம் இறங்கினார். இதையடுத்து படிப்படியாக வளர்ந்து செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை ... Read More
புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ... Read More
இ-மெயில் வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இயங்கி வருகிறது சிருஷ்டி பள்ளி. இந்த பள்ளியில் வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ... Read More
சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைவதுடன் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த கால்நடைகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ... Read More
