BREAKING NEWS

Category: வேலூர்

பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!
வேலூர்

பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : பொதுமக்கள் திரளாக பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். பிரம்மபுரத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட ... Read More

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
ஆன்மிகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 5ம் தேதி இரவு சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து ... Read More

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!
வேலூர்

விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம்!

வேலூர் மாவட்டம் மாவட்டம், காட்பாடி வட்டம், விண்ணம்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. விண்ணம்பள்ளியில் உள்ள தர்மராஜா கோயில் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வெகு விமரிசையாக நடந்தது. ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள்!
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள்!

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின் பேரில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ... Read More

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!
ஆன்மிகம்

மூல நட்சத்திரத்தை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொய் புகார் அளித்தவர் மீது புகார்!

வேலூர் மாவட்டம், வேலூர் வள்ளலார், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ். மனோன்மணி க/பெ. சுப்பிரமணி. இவருடைய இளைய மகன் எஸ். உதயராஜ், இவரது உறவினர் மகளான முத்துலட்சுமி த/பெ, பாண்டுரங்கன், சென்னை திரு முல்லைவாயல், ... Read More

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 3வது வார்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத திமுக கவுன்சிலர் ரவிக்குமார்!

வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO வாட்டர் ) வழங்கும் இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இது அசோக்நகர், V.T.K. நகர், அன்னை நகர், பர்னீஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு ... Read More

காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !
வேலூர்

காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !

குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ! காணவில்லை!! , காணவில்லை!!! வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கனிக்கனியான் ஊராட்சி, கனிக்கனியான் குளம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. ... Read More

வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம்!
வேலூர்

வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம்!

வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரகால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. தமிழக அரசு விபத்தில்லா தமிழகம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ... Read More

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள ஊராட்சி செயலர் மேசையில் அமர்ந்து கணினியில் விளையாடும் சிறுமிகள்: கண்டு கொள்ளாத ஊராட்சி செயலர்!
வேலூர்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள ஊராட்சி செயலர் மேசையில் அமர்ந்து கணினியில் விளையாடும் சிறுமிகள்: கண்டு கொள்ளாத ஊராட்சி செயலர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மெட்டுக்குளம் ஊராட்சி செயல் பட்டு வருகிறது. இந்த மெட்டுக்குளம் ஊராட்சியில் செயலராக பெரியபுதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது ... Read More