BREAKING NEWS

Category: Uncategorized

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
Uncategorized

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!

வேலூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனை கூட்டம்: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹால் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் ... Read More

கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!
Uncategorized

கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை அனைவரும் புறக்கணிப்பு செய்ததால் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரிகிரியில் வழக்கம் போல் கிராம சபை கூட்டம் நடப்பதாக இரண்டு நாட்கள் ... Read More

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
Uncategorized

கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை
Uncategorized

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. ... Read More

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!
Uncategorized

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் ... Read More

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது
Uncategorized

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.15. 66 லட்சம் கிடைத்துள்ளது

கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில், மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள ... Read More

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்!
Uncategorized

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... Read More

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Uncategorized

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

வேலூர் CMC , ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'சஞ்சீவனி: புற்றுநோய்க்கு எதிரான ஐக்கியம்' என்ற CSR முயற்சியின் மூலம் வரவிருக்கும் மருந்தியல் கல்லூரி மற்றும் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ... Read More

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.
Uncategorized

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு
Uncategorized

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு       https://youtu.be/9amXVSk_8sQ     ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு   நேற்று இரவு முதல் கொட்டி ... Read More