BREAKING NEWS

Category: Uncategorized

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு
Uncategorized

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு       https://youtu.be/9amXVSk_8sQ     ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு   நேற்று இரவு முதல் கொட்டி ... Read More

நெப்போலியன் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா? வைரலாகும் பத்திரிக்கை!!
Uncategorized

நெப்போலியன் மகனுக்கு எப்போது திருமணம் தெரியுமா? வைரலாகும் பத்திரிக்கை!!

நெப்போலியன், அவருடைய மகன் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் . கடந்த சில வாரங்கள் முன்பு திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு வீடியோ கால் மூலம் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. ... Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
கருர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு. அக்கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமைkarurயில் 5 பேர் மாரியம்மன் ... Read More

காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழா
Uncategorized

காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக லத்தேரி விநாயகர் கோயிலில் அம்மன் சிரசு பூஜை வழிபாடு செய்து  கிராமங்களில் ... Read More

12ஆம் வகுப்பு பயின்ற  மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
Uncategorized

12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி

மாணவர்களை மலர்களை வழங்கி வரவேற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ... Read More

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Uncategorized

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
Uncategorized

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!

காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக ... Read More

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
Uncategorized

அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை

கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More

ஓசூரில், “நோ வாட்டர்.. நோ வோட்” நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு.
Uncategorized

ஓசூரில், “நோ வாட்டர்.. நோ வோட்” நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு.

  ஓசூரில், "நோ வாட்டர்.. நோ வோட்" நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் பாகலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கே சி ... Read More

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
Uncategorized

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More