Category: Uncategorized
தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்!. இப்பேரணியில், மாநகராட்சி ஆணையர் ... Read More
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.
திருவள்ளூர் மாவட்டம் , ஈக்காடு பகுதியில் அமைந்திருக்கும் CSI அரசு உதவி பெறும் பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ... Read More
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட பல்வேறு பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்தார். மரம் ... Read More
மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அழகாபுரிக்கு அருகில் கணபதியேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு நேர் எதிராக உள்ள கோவிலில் பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு ... Read More
கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.
கடலூர், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள், ... Read More
செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More
அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும் தென்னங்கன்றிக்கு அடித்துகொண்டா திமுக தொண்டர்கள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அமைச்சர் துரைமுருகன் பெட்ரோல் பங்க் ... Read More
அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல் ... Read More
தஞ்சையில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் ... Read More
ஆறுவயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு தாத்தாக்கள் கைது..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த பரந்தாமனின் மகன் பரணி(30) மற்றும் மருமகள் நந்தினி (25) ஆகியோர் தனது மகள் 1வயதாக இருக்கும் போதே நந்தினி ... Read More
