BREAKING NEWS

Category: Uncategorized

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!
Uncategorized

மடத்துக்குளம் பகுதியில் மானிய திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதில் பாரபட்சம் கையூட்டு கேட்பதாக விவசாயிகள் புகார்!!

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. அடுத்த மடத்துக்குளம் பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் வரும் 14ஆம் தேதி தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்து ... Read More

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம்  மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..
Uncategorized

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.  செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நள்ளிரவு ... Read More

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Uncategorized

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ... Read More

திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
Uncategorized

திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.     திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் ... Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி  நடைபெற்றது.
Uncategorized

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார்!.   இப்பேரணியில், மாநகராட்சி ஆணையர் ... Read More

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.
Uncategorized

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டம் , ஈக்காடு பகுதியில் அமைந்திருக்கும் CSI அரசு உதவி பெறும் பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் ... Read More

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்தார்.
Uncategorized

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட பல்வேறு பகுதியில் பனை விதைகளை நட்டு வைத்தார்.   மரம் ... Read More

மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.
Uncategorized

மானாமதுரை கணபதியேந்தல் பூரண கும்ப சின்னத்துடன் கூடிய கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அழகாபுரிக்கு அருகில் கணபதியேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு நேர் எதிராக உள்ள கோவிலில் பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு ... Read More

கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.
Uncategorized

கடலூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக இளைஞர் அணியினர் உற்சாகமாக கொண்டாட்டினர்.

கடலூர், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள், ... Read More

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
Uncategorized

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More