Category: Uncategorized
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்
ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் பவானி லட்சுமி நகரில் உள்ள பவிஷ் பார்க்கில் மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆட்டோ ராமகிருஷ்ணன் வரவேற்புரை ... Read More
கோபிசெட்டிபாளையம் கல்லூரியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பங்கேற்பு..
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ... Read More
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள்.
ஈரோடு மாவட்டம் பவானி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான வியாழக்கிழமை அன்று ஆப்பக்கூடல் புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயி கர்ணன் என்பவருக்கு அரசு ... Read More
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ... Read More
பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்
நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல் இடம்பெறும் என சீமான் பெருமிதம். இது குறித்து சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டு அரசு ... Read More
ட்விட்டருக்கு ரூ.1,100 கோடி அபராதம்!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட காரணத்தால் அந்நிறுவனத்துக்கு கலிபோர்னியா நீதிமன்றம் ரூ.1,100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுவதிலும் 229 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வரும் பிரபலமான ... Read More
மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..
ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து நாயாக மாறியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்பவருக்கு நீண்டகாலமாக ஒரு விசித்திர ஆசை ... Read More
‘டாக்டர்’ வழியில் ‘டான்’ வசூல் – வெற்றியைத் தந்தைக்கு அர்ப்பணித்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘டான்'. இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்ரவர்த்தி இந்த கதை மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த மாதம் ... Read More
இன்று பிரதமர் வருகை -சென்னையில் போக்குவரத்து மாற்றம்.
பிரதமர்மோடிசென்னை வரவுள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வரவுள்ளார். விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை ... Read More
இனி திருமண சான்றிதழை இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்பு
தமிழகக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமண சான்றிதழ் மத திருமணம் மற்றும் சிறப்பு திருமணம் செயல்கள் படி, மாவட்ட திருமணம் பதிவாளர் ... Read More
