BREAKING NEWS

Category: Uncategorized

ரேஷன் அரிசி கடத்தல்.. பக்கத்து மாநில மாஜி முதல்வர் சொல்லும் அளவுக்கா இருப்பது.? திமுக அரசை விளாசிய கேப்டன்!.
Uncategorized

ரேஷன் அரிசி கடத்தல்.. பக்கத்து மாநில மாஜி முதல்வர் சொல்லும் அளவுக்கா இருப்பது.? திமுக அரசை விளாசிய கேப்டன்!.

தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டும் அளவுக்கு இந்த அரசு ... Read More

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்புகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.
Uncategorized

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்புகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்புகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்புகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் ... Read More

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Uncategorized

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தியூர் வருவாய் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது நிகழ்ச்சியில் மாவட்ட தீர்வாய அலுவலர் மாவட்ட வாணிபக் ... Read More

மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்.
Uncategorized

மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம்.

மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம். ‘தெறி', 'மெர்சல்' படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லி - நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் 'பிகில்'. 2019-ல் வெளியான இந்தப் படத்தில் ... Read More

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் மாநில ... Read More

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது!
Uncategorized

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது!

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது! தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இiன்று மட்டுமே அவகாசம். இன்று மாலையுடன் இலவச சேர்க்கைக்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது. ... Read More

ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் கலவரம்.
Uncategorized

ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் கலவரம்.

ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் கலவரம். ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் கலவரம் வெடித்துள்ளது. அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மாநிலத்தில் ஏற்கெனவே ... Read More

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.
Uncategorized

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.

மின்னல் வேகத்தில் வந்த லாரி... சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல். சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, சலவைக் கல் ஏற்றி வந்த லாரி படுவேகமாக மோதியதில் மூன்று வயது ... Read More

வீரப்பனின் அண்ணனும், ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன் உயிரிழப்பு!
Uncategorized

வீரப்பனின் அண்ணனும், ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன் உயிரிழப்பு!

வீரப்பனின் அண்ணனும், ஆயுள் தண்டனைக் கைதியுமான மாதையன் உயிரிழப்பு! சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாதையன் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ... Read More

இந்துக் கடவுளை இழிவுபடுத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை ஓ.பிஎஸ் குற்றச்சாட்டு.
Uncategorized

இந்துக் கடவுளை இழிவுபடுத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை ஓ.பிஎஸ் குற்றச்சாட்டு.

இந்துக் கடவுளை இழிவுபடுத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை ஓ.பிஎஸ் குற்றச்சாட்டு. இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் ... Read More