Category: Uncategorized
குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் இறுதி கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி தாலுகாக்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்கள் ... Read More
அந்தியூர் அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் எப்பதாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 34 இவர் இன்று காலை இவரது வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு ... Read More
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.
தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6,786 உறுப்புகள் தேவைப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி ... Read More
விருத்தாச்சலம் ஸ்ரீ விருதாம்பிக்கை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ஆலயத்தில் சனிப் பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விருதாம்பிக்கை பழமலைநாதர் உடனுறை பாலாம்பிகை ஆலயத்தில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ நந்தி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், ... Read More
பிஜேபியின் கடலூர் மாவட்ட தலைவராக கே.மருதை என்பவர் நியமனம்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இளம் தொழிலதிபர் கே.மதுதை பிஜேபி கடலூர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட இளம் தொழில் அதிபர் கே. மருதை ... Read More
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்..
தூத்துக்குடி மாவட்டம், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையுடன் தேசிய புலனாய்வு முகமை ஆரம்பம் முதலே இணைந்தே செயல்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் ... Read More
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பட்டை நாமும் இட்டு ... Read More
விருத்தாச்சலம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் விருத்தாச்சலம் - சேந்தநாடு நெடுஞ்சாலையில் முத்தனகுப்பம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் முத்தனகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ... Read More
இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை..
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த ... Read More
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்டவர் கைது.
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான பாரில் மாமுல் கேட்டு மிரட்டிய 3 பேர் பீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுப்பட்ட சிசிடிவி காட்சிகள். ரகளையில் ஈடுப்பட்ட 3 பேரை தஞ்சை ... Read More
