Category: Uncategorized
கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் ... Read More
‘பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்’ – குற்றம்சாட்டும் கே.எஸ்.அழகிரி.
பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ... Read More
காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..
கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார். கோட்டை ஈஸ்வரன் கோயில் ... Read More
மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் புத்தாடை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி 30 வார்டில் தீபாவளியை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் கேசவன் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் மின் இணைப்பு பணியாளர்கள் பாதாள நீரோடை சரி செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் மேயர் ராமநாதன் ... Read More
கடலூர் மாவட்டத்தில், இறந்தவரின் உடலை இடுப்பளவில் தண்ணீரில் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யும் அவலம்.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கோமூகி ஆற்றின் மயூரா சிற்றாற்றிற்கு அப்பால் உள்ள இடுகாட்டிற்கு உடலை நல்லடக்கம் செய்வதற்காகவும் ஈமச்சடங்கு செய்வதற்காகவும், ... Read More
எடப்பாடி அடுத்த சௌரிபாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீது மின்னல் தாக்கியதில் பள்ளி சுவர் சேதம்..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 3 மணி முதல் இடி ... Read More
ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டி அளித்த அவர் சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி ... Read More
இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடமாற்றம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1970ல் வெளியான அரசாணை ( இப்படி ஒரு அரசாணியே ... Read More
தமிழ்ச் சங்கம் கல்லை கலைக்கூடம் சிலம்பாட்ட போட்டியில் ரௌத்திரம் பழகு சிலம்பம் பயிற்சி குழுக்கு கொளரவ விருது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் கல்லை கலைக்கூடம் சார்பில் 2 வது மாநில சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியைச் சேர்ந்த ரௌத்திரம் பழகு சிலம்பம் பயிற்சி ... Read More
நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் மினிபஸ் மோதியதில் அலங்கார மின்விளக்கு கம்பம் சரிந்து முன்னால் சென்ற பைக் மீது விழுந்ததில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை அருகேயுள்ள விளாகத்தைச் சேர்ந்த முத்தாரப்பன் மகன் சீனிவாசன்(29). அரசு கான்ட்ராக்டரான இவருக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்து ... Read More
