Category: Uncategorized
ஜெயில் அதாலத் சிறைச்சாலை நீதி மன்றம்.
சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் அவர்களின் வழிகாட்டுதல் படி, கும்பகோணம் ... Read More
மானாமதுரையில் அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிச்சாமியை கைது செய்ததை கண்டித்தும், திமுக அரசின் அராஜக ஆட்சியை மற்றும் செயல்பாடுகளை கண்டித்து அஇஅதிமுக ... Read More
அமைச்சர் வருகைக்காக வெயிலில் 5 மணி நேரம் மேய்ச்சல் இன்றி காத்திருந்த கால்நடைகள், பொதுமக்கள் வேதனை.
தஞ்சாவூர் மாவட்டம் சென்னம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ... Read More
தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் நியமனம்
தரங்கம்பாடி, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளராக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த பி.எம் ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக ... Read More
ராஜபாளையம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45), வெங்கடேஷ்பாபு (43). நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் ... Read More
தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 41 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு கூடைப்பந்து போட்டி தஞ்சையில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சப்-ஜூனியர் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தஞ்சையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. ... Read More
கொடைரோடு அருகே சாலைவசதி கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. கொடைரோடு அருகே சாலைவசதி செய்து தராமல் காலம் தாழ்த்தும் இரயில்வே நிர்வாகம் மற்றும் பேரூராட்சியைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற சாலை மறியல் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ... Read More
தேசிய அளவிலான களரிப் போட்டியில், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்.!
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அனைவராலும் ... Read More
பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது!. அமைச்சர் பொன்முடி.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு ... Read More
முதல்வர் ஸ்டாலினை மகனுடன் சென்று நேரில் சந்தித்து வாழ்த்தினார் வைகோ.!
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது மகனுடன் நேரில் சென்று வாழ்த்தினார். சென்னையில் நேற்று நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ... Read More
