Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கீடு. இந்த ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு முக்கிய அறிவிப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதிநிலை அறிக்கையில் நீர் வளத்துறைக்காக மொத்தமாக 7338.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல விவசாயிகளுக்கான கடன்களுக்கும் ... Read More
தலைப்பு செய்திகள்
தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம்: நிதியமைச்சர் அறிவிப்பு. தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார். ... Read More
தலைப்பு செய்திகள்
21 இந்திய மொழிகளில் பெரியாரின் எழுத்துக்கள். பெரியார் படைப்புகளை 21 இந்திய மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல்களில் கொண்டு வர 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ... Read More
தலைப்பு செய்திகள்
கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவது நியாயம்தானா? தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, ... Read More
தலைப்பு செய்திகள்
ஜிஎஸ்டியால் மாநில அரசின் வரி வருவாய் பாதிப்பு. ``ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், பன்முகப் பண்பாட்டை பாசிய ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியா குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல். ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் கன்னியா குமரி ... Read More
தலைப்பு செய்திகள்
மாதம்தோறும் 1000 ரூ இல்லத்தரசிகள் மகிழ்ச்சி ! தமிழகத்தில் 2022 முதல் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நாளை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. "வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்" என்று ... Read More
தலைப்பு செய்திகள்
ஏப்.30-ல் கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தம். முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 6 மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகள் எதிர்வரும் ஏப்ரல் 30-ம் தேதி கேரளா செல்லும் ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா. கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா: 3006 லிட்டர் பால் அபிஷேகம். பொற்றையடி சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் பத்தாம் ஆண்டு ... Read More
