Category: Uncategorized
பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி ... Read More
பவானி தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தொட்டிபாளையம் பஞ்சாயத்து ... Read More
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, I.A.S., வெளியிட்டுள்ள அறிவிப்பு.
02.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2.) 2020 - 2021 மற்றும் ... Read More
புதிய வட்டாட்சிராக தாமோதரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் ஈரோடு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ... Read More
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பனை விதை நடும் விழா.
ராமநாதபுரம் மாவட்டம் ம முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் ஆட்சியர் .( வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி ... Read More
முதுகுளத்தூர், பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது .
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது . அந்த வணிக வளாகத்தில், அரசு ஆணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு ... Read More
பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டண உயர்வு.; அமலுக்கு வந்தது..
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் ... Read More
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் ... Read More
5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது ... Read More
தமிழக மீனவர்கள் எத்தனை நாட்கள் துயரம் அனுவிப்பர்? உச்சநீதிமன்றம கேள்வி..!
இன்னும் எத்தனை நாளைக்குதான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரத்தை அனுவிப்பா் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மீனவர்களின் துயரம் துடைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது ... Read More
