Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிடிவாதத்தால் தற்காலிக போர் நிறுத்தத்தில் பயன் இல்லை. ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிடிவாதத்தால் தற்காலிக போர் நிறுத்தத்தில் பயன் இல்லை: அறிவிப்பை மீறி ரஷ்யா குண்டுகளை வீசியதாக உக்ரைன் புகார்; ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 5,476 பேருக்கு கொரோனா; 158 பேர் உயிரிழப்பு: தொற்றில் இருந்து 9,754 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.5 கோடி நிதிஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதற்காக ரூ.3.5 கோடி நிதிஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அயலகவாழ் தமிழர்நல ஆணையம் ... Read More
தலைப்பு செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் நடந்து முடிந்த உள்ளாட்சி, நகராட்சி தேர்தலில் 4 நகராட்சி, 5 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நடந்து முடிந்த உள்ளாட்சி, நகராட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 ... Read More
தலைப்பு செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்களை திருடியவர் கைது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்களை திருடியவர் கைது. சந்தோஷ்குமார் என்பவர், 3 கலசங்களையும் கொள்ளையடித்து சென்று தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி ... Read More
தலைப்பு செய்திகள்
ரஷ்யாவின் அடுத்த இலக்கு இதுதான்.உக்ரைனை உஷார் படுத்திய எலான் மஸ்க்! உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும்! தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு ... Read More
தலைப்பு செய்திகள்
நாகர்கோவில் அடுத்த பறக்கை மெயின் ரோட்டில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் எம்.எம்.பி தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் அவதி. நாகர்கோவில் அடுத்த பறக்கை மெயின் ரோட்டில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் எம்.எம்.பி தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் தேங்காய்ப்பூ வியாபாரம் அமோகம். நாகர்கோவிலில் தேங்காய்ப்பூ வியாபாரம் அமோகம்-சாலை வீதியில் தள்ளுவண்டிகளில் தேங்காய் பூ விற்பனை அதிகரித்துள்ளது,ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய் பூ வுக்கு மவுசு ஏறியுள்ளதால் விலையும் ஏறியுள்ளது.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ... Read More
கல்வி
என்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் வெளியீடு!! அண்ணாப் பல்கலைக் கழகம் அதிரடி!! தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கல்லூரிகளில் வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் ... Read More
