Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களை வாங்கியதாக எஸ்எம்எஸ் வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்வதில் சிக்கல், வயதானவர்களுக்கு கைரேகை சரியாக வரவில்லை ... Read More
தலைப்பு செய்திகள்
444 போலீஸ் எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கு தேர்வு.. உடனே விண்ணப்பிக்கலாம் !! தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணிக்கு மார்ச் 8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை ... Read More
தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி நாகர்கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான ஊர்வலம். அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமைபதி ... Read More
தலைப்பு செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை பாராட்டி விருதுகள். இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும், பரமக்குடி கல்வி மாவட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை: சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி. சென்னை விமான நிலைய கழிப்பறையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைன் போர்: நம்பகமானதா போர்க்குற்ற விசாரணை? உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) முழு வீச்சில் களமிறங்கியிருக்கும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் மூலம் ஒரு நாட்டுக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் சிக்கப்போவது யாரு? தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: தயாராகிறது மூன்றாவது `கண்' குற்றவாளிகள் இனி தப்ப முடியாது: தயாராகிறது மூன்றாவது `கண்' சென்னையில் பழுதடைந்த சிசிடிவி கேமராவை சீர் செய்ய அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைனில் தங்கிப்படிக்கும் காரைக்கால் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை பாண்டிச்சேரி மாநில சபாநாயகர் சந்தித்து ஆறுதல் . பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உக்ரேனில் தங்கிப் படிக்கும் ... Read More
தலைப்பு செய்திகள்
கரோனா வைரஸின் பிறப்பிடம்: சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததா சீனா? சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவுச் சந்தையிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியது என்றே இன்றுவரை நம்பப்படுகிறது. ... Read More
