Category: Uncategorized
காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக லத்தேரி விநாயகர் கோயிலில் அம்மன் சிரசு பூஜை வழிபாடு செய்து கிராமங்களில் ... Read More
12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
மாணவர்களை மலர்களை வழங்கி வரவேற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ... Read More
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More
சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக ... Read More
அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More
ஓசூரில், “நோ வாட்டர்.. நோ வோட்” நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு.
ஓசூரில், "நோ வாட்டர்.. நோ வோட்" நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் பாகலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கே சி ... Read More
நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன்
இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு வாழ்த்து கூறும் ... Read More
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். தஞ்சை கரந்தையில் ... Read More