Category: Uncategorized
மகனுக்கும் பதவி கொடுத்த மனோ தங்கராஜ்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை மீண்டும் தக்கவைத்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். முந்தைய ஆட்சியில் எம்எல்ஏ-வாக மட்டும் இருந்தபோது அடக்க ஒடுக்கமாக தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தார் மனோ. ... Read More
அந்தியூர் அருகே சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனது வீட்டின் அருகில் பழைய பொருட்கள் சேமித்து வைத்துள்ள சாலை வீட்டில் நாகபாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு ... Read More
பெரியகுளத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பி.எப்.ஐ, எஸ்டிபிஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் உறுப்பினர்களை சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்ததாக, என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையைக் கண்டித்து, தேனி மாவட்டம், பெரியகுளத்தில், இஸ்லாமியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த எழுபத்தைந்து பெண்கள் ... Read More
உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு ... Read More
வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் சாலையில் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி சுகந்தி மற்றும் அந்தியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் ... Read More
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ... Read More
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து , அனைத்து மறவர் கூட்டமைப்பினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம், திருமங்கலம் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில், சாலையின் இரு புறமும் எடப்பாடி பழனிச்சாமியே எங்கள் பகுதிக்கு வராதீர் என்ற கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது . ... Read More
“மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவி செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ... Read More
திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. ... Read More
தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் ... Read More
