Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
நம்ம நாகர்கோவில்' என்ற பெரிய அளவிலான பதாகை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி அண்ணா சிலை அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ... Read More
தலைப்பு செய்திகள்
ரஷ்யா குண்டு வீச்சால் இந்திய மாணவன் நவீன் பலி. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான 5-வது நாளான இன்று கடும் போர் நிலவி வருகிறது. இதில் உக்ரேனில் இந்திய நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
மைக்ரோசாப்ட் சிஇஓ வின் மகன் காலமானார். மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா இவர் வயது 26. இவர் உயிரிழந்த சம்பவம் மைக்ரோசாஃப்ட் ஊழியர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
ரேஷன் கடையில் நேரம் மாற்றம். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் ... Read More
தலைப்பு செய்திகள்
முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு மதிய உணவு வழங்க பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ... Read More
தலைப்பு செய்திகள்
ஆவணங்கள் தேவையில்லை; ஆதார் கார்டு வழங்குவோம். பாலியல் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் உறுதி பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் மேயர், துணைமேயர் உள்ளிட்ட பதிவிகளுக்கு நடைப்பெற உள்ள மறைமுக தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும். தமிழகத்தில் மேயர், துணைமேயர் உள்ளிட்ட பதிவிகளுக்கு நடைப்பெற உள்ள மறைமுக தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க ... Read More
தலைப்பு செய்திகள்
உயர்ந்தது பால் விலை மக்கள் அதிர்ச்சி ! கொரோனா கால கட்டத்தில் அமுல் பால் விலை 500 மில்லி க்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 28 ரூபாயாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அமுல் ... Read More
தலைப்பு செய்திகள்
3 கோவில் கலசம் திருட்டு பக்தர்கள் அதிர்ச்சி ! கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற 1500 ஆண்டு பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது இந்தக் கோயிலில் கடந்த மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 20 ... Read More
தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி பூஜை. சிவராத்திரியை முன்னிட்டு வடசேரியில் பிரசத்தி பெற்ற தழுவிய மகாதேவர் கோவிலில் 1008 சங்குகளால் நெல்மணியில் வரையப்பட்ட நந்தி உருவம்- சிறப்பு யாகங்கள் மூலம் சிவராத்திரி பூஜை-மேலும் சிவன் கோவில்களுக்கு ... Read More
