Category: Uncategorized
தலைப்பு செய்திகள்
அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை. அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளியில் அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் உதவிபெறும் ... Read More
தலைப்பு செய்திகள்
மேயர் என்றால் சும்மாவா! மொத்த செலவையும் ஏற்கனும்! மறைமுகத் தேர்தலில் போட்டியை குறைக்க புதிய ஐடியா! சென்னை: மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் நிலையில், ... Read More
தலைப்பு செய்திகள்
பிரான்ஸில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். பிப்ரவரி 18 முதல் 20 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஜெய்சங்கர், நேற்று பிரன்ஸ் சென்றடைந்தார். மூன்று நாள் பயணமாக ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவில் கரோனா குறைந்து வருகிறது. இந்தியாவில் கிடுகிடுவென கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 206 பேர் உயிழந்துள்ளனர். கரோனா ... Read More
தலைப்பு செய்திகள்
பஞ்சர் பாஜக.. மாஸ்டர் பிளானில் குதித்த "தலை"கள்.. தாக்கு பிடிப்பாரா தாக்கரே.. காங்கிரஸ் என்னாகும்? சென்னை: பலம் கொண்ட பாஜகவை வீழ்த்த, தேசிய தலைவர்கள் ஒன்றுகூடி வருகின்றனர்.. இது எந்த அளவுக்கு பலனை தரும் ... Read More
சினிமா
சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு. சமந்தா நடித்துள்ள ‘ஷாகுந்தலம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று வெளியானது. புராணக் கதையான ‘சகுந்தலை’ திரைப்படமாக தயாராகி இருக்கிறது. விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவர் சகுந்தலை. ... Read More
சினிமா
’புஷ்பா’ படத்துக்கு தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது. அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’, இந்த வருடத்தின் சிறந்தப் படத்துக்கான, தாதா சாகேப் பால்கே சர்வதேச விருதை பெற்றுள்ளது. தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் ... Read More
தலைப்பு செய்திகள்
பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. குழப்பம் தீர்ந்தது.. விடுமுறையை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை சென்னை தமிழகத்தில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையா என்ற குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கான அதிரடி உத்தரவு வெளியாகி உள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. 489 பேரூராட்சிகளில் 74.68%, 138 நகராட்சிகளில் ... Read More
தலைப்பு செய்திகள்
கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் சசிகலா.. வரும் 24-ம் தேதி தோட்டத்தில்.. திக்.. திக்.. அதிமுக சென்னை: சசிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு ... Read More

