Category: Uncategorized
இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கருணை இல்லம் இணைந்து " இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு" முகாம் நடைபெற்றது. முகாமில் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி ... Read More
அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ... Read More
நான் அதிமுகவில் இணைகிறேனா? – சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அதிமுகவில் சேரமாட்டேன் என திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா ... Read More
‘வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த சதி’ திருமா காட்டம்.
அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன ... Read More
‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ – சசிகலா.
திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ... Read More
இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிவைப்பார் என்று மத்திய அரசாங்கத்தின் தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் சேவை மற்றும் இணைய ... Read More
ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நாட்டு நலப்பணி திட்ட தினத்தை முன்னிட்டு வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ... Read More
கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் ... Read More
அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். தஞ்சாவூர் மாவட்டம், அருந்தவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (18) இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் ஊர் ஊராக சென்று குறி சொல்வதற்காக அந்தியூர் பகுதிக்கு தனது அண்ணன் ... Read More
