Category: Uncategorized
குற்றம்
பெண்கள் விவகாரத்தில் சிக்கிய தம்பி.. மதுபோதையில் அடித்துக்கொன்ற அண்ணன்..!! திருவாரூர் அருகே மதுபோதையில் தம்பியை கடப்பாரையால் குத்திக் கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் அருகே எண்கண் கிராமத்திலுள்ள சிவராமன் காலனி தெருவை சேர்ந்த ... Read More
தலைப்பு செய்திகள்
10,12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் ... Read More
சினிமா
அஜித்தின் புதிய படத்துக்காக தயாராகும் அரங்கு. அஜித் நடிக்கும் வலிமை வருகிற 24-ஆம் தேதி வெளியாகிறது அதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்திற்கு அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு படங்களுக்கு ... Read More
தமிழ்நாடு
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணமே வசூலிக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்! தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, இதனை கண்கானிக்க தனி குழுக்கள் ... Read More
உலக செய்திகள்
50 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ - கனடாவில் என்ன நடக்கிறது? கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருவதால், கனடாவில் 50 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு 3-வது முறையாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு 3-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ... Read More
தலைப்பு செய்திகள்
ரூ.139 கோடி மாட்டுத் தீவன ஊழல் - லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிகார் ... Read More
அரசியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடையவர்களின் ரூ.110 கோடி முடக்கம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்புடையவர்களின் நிறுவனங்களின் 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைன் மீது போர்தொடுக்க தயார் நிலையில் ரஷ்யா?: இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் உத்தரவு..!! கிவ்: போர்மேகச்சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ... Read More
