Category: Uncategorized
மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை, மிசா சட்டத்தில் கைதானதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு ... Read More
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ... Read More
பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட், குறிவைத்து தாக்குதல்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் இந்து முன்னணியினர் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் ... Read More
பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் ஈரோடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.
கோவை, திருப்பூரில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ... Read More
பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; இனி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை!
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதும், ... Read More
அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
செய்தியாளர் பா. ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பொய்யேரிகரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் இப்பகுதியில் உள்ள பொய்ஏரிகரை பகுதிக்கு ... Read More
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும்,ஒன்றிய குழு தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் ... Read More
ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று பத்து மணி ... Read More
`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியுள்ளார். அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More
அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். அந்தியூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.IPS வருடாந்திர ஆய்வுப் ... Read More
