BREAKING NEWS

Category: Uncategorized

அந்தியூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Uncategorized

அந்தியூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்     ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு ... Read More

நேபாளத்தில் கனமழை: திடீர் நிலச்சரிவால் 13 பேர் பலி
Uncategorized

நேபாளத்தில் கனமழை: திடீர் நிலச்சரிவால் 13 பேர் பலி

நேபாளத்தில் இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.   மேற்கு நேபாளத்தில் அச்சாம் மாவட்டத்தில் இன்று காலை கனமழை பெய்தது. ... Read More

குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்’- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!
Uncategorized

குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்’- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தயாரிப்பான ஜான்ஸன்’ஸ் பேபி பவுடருக்கான உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) ரத்து செய்திருக்கிறது.   புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடலில் பூசுவதற்குப் ... Read More

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
Uncategorized

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு ... Read More

சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்..
Uncategorized

சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க போட்டி: களமிறங்குகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்..

யூடியூப்பர் சவுக்கு சங்கர் கதையைப் படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'விசாரணை', 'வட சென்னை', 'அசுரன்' ... Read More

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.
Uncategorized

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.

வக்ஃப் வாரிய முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.   2020 ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு ... Read More

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Uncategorized

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். ... Read More

மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Uncategorized

மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன், விரைவில் மீண்டும் பட இயக்கத்துக்குத் திரும்ப இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.   கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. நேற்று திரையரங்குகளில் ... Read More

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
Uncategorized

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.   செம்பனார்கோவில் ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை செட்டியார் ஏரி பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் ... Read More