BREAKING NEWS

Category: Uncategorized

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
Uncategorized

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம் எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.   அதிமுக முன்னாள் ... Read More

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!
Uncategorized

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கோஷம்..!! அதிமுக எம்எல்ஏக்களை கைது செய்தது போலீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்து சோதனைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.     கடந்த ... Read More

எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
Uncategorized

எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

இனிப்பு கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நடைபெற்றுள்ளது.   காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் ... Read More

உதயநிதிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு.
Uncategorized

உதயநிதிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு.

`மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை நடிகர் வடிவேலு கொண்டாடினார். நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வடிவேலு வெளிப்படுத்தினார்.   ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ... Read More

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
Uncategorized

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து ... Read More

50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன்.
Uncategorized

50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்ற கோவை சிறுவன்.    கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகன் ... Read More

சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர், சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் ‌ ‌ ‌‌ ‌‌சின்கோனா முதல் பிரிவில் டான்டீ இளைஞர்கள் தலைமையில் டான்டீ மக்களின் அடிப்படை உரிமைகள் கோரிக்கை ஆலோசனைக்கூட்டம் ... Read More

சிறந்த நடிகர் சிம்பு – சிறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: சைமா விருதுகளை வென்றவர்களின் முழு விவரம்!
Uncategorized

சிறந்த நடிகர் சிம்பு – சிறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: சைமா விருதுகளை வென்றவர்களின் முழு விவரம்!

2022-ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. அதில் விருது வென்றவர்களின் முழு பட்டியல் விவரம்.     நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது ... Read More

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!
Uncategorized

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறையின் அதிர்ச்சி தகவல்!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி: பள்ளிக்கல்வித் துறை அதிர்ச்சி தகவல்!   தமிழகத்தில் நீட் தேர்வினை எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் ... Read More

தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
Uncategorized

தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.   கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40க்கு ... Read More