BREAKING NEWS

Category: Uncategorized

இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன்
Uncategorized

இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன்

இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு வாழ்த்து கூறும் ... Read More

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
Uncategorized

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.

கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். தஞ்சை கரந்தையில் ... Read More

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.
Uncategorized

காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை ... Read More

மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா
Uncategorized

மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா

மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ... Read More

போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி மேல்மரக்காமலை முனீஸ்வரர் லாடசன்னாசியப்பன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது இது ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டனர்.
Uncategorized

போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி மேல்மரக்காமலை முனீஸ்வரர் லாடசன்னாசியப்பன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது இது ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டனர்.

மிகவும் பழமையான கோவிலாக கருதப்படும் மறக்காமல் கோவிலில் ஏராளன பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம் குழந்தை இல்லாதவர்கள் நோயால் வாடுபவர்கள் வறுமையில் வாடுபவர்கள் இக்கோயிலில் வழிபட்டால் அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது இக்கோயிலின் ஐதீகமாக ... Read More

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராம ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார ... Read More

ஸ்ரீ பச்சை மாரியம்மன் ஆலய பக்தர்கள் இருபதாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை பால்குடம் எடுத்து வழிபாடு
Uncategorized

ஸ்ரீ பச்சை மாரியம்மன் ஆலய பக்தர்கள் இருபதாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை பால்குடம் எடுத்து வழிபாடு

ஸ்ரீ பச்சை மாரியம்மன் ஆலய பக்தர்கள் இருபதாம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாருதூர் தெற்குப்பட்டிகிராமத்தில் ... Read More

Uncategorized

தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனையில் அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் காந்தி துவங்கி வைத்தனர் - ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக்கழிவுகளை ... Read More

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 
Uncategorized

மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை, பகுதி  எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு ... Read More

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ  அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்
Uncategorized

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்

இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ... Read More