BREAKING NEWS

Category: Uncategorized

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
Uncategorized

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நோக்கி தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ... Read More

பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம்(பெண் குழந்தைகள் காப்பகம்), ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் நடைபெற்றது.   பள்ளி மாணவர்கள் காரணமின்றி தற்கொலை ... Read More

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.
Uncategorized

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டன.

காரைக்காலச் சேர்ந்த நான்கு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.   விருதுகள் ஆரம்பப் பள்ளி அளவில் S.விஜயராகவன் ... Read More

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
Uncategorized

பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ” என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் வட்டம்,  ... Read More

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.
Uncategorized

குழைந்தைகளுக்கான மாபெரும் திறனாய்வு மருத்துவ முகாம் திருநெல்வேலி மாவட்டம் உவரி-யில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், உவரியில் "குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிதல்" என்ற நோக்கத்தோடு மருத்துவ முகாம் நடைபெற்றுது.     இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். இமமுககாமை திருச்சிலுவை ... Read More

கோவை ரயில் பாதையில் எஞ்சின் பணி வரும் 18 வரை ரயில் இயக்கம் மாற்றம். 
Uncategorized

கோவை ரயில் பாதையில் எஞ்சின் பணி வரும் 18 வரை ரயில் இயக்கம் மாற்றம். 

கோவை - போத்தனுார் இடையேயான ரயில்பாதையில், இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து, இப்பாதை வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.       ... Read More

100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!
Uncategorized

100 யூனிட் வரை இலவசம்: தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின்சார கட்டண உயர்வு!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.   பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.   ... Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
Uncategorized

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு   ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ... Read More

காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன்  தந்தையிடம் ஒப்படைத்தார்.
Uncategorized

காரைக்கால், சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க, போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா சண்முகம், வீடு ஒன்றினை மாணவன் தந்தையிடம் ஒப்படைத்தார்.

காரைக்காலில் சமீபத்தில் துயர மரணம் அடைந்த பள்ளி மாணவர் பாலமணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்வகையில்,   வாடகை வீட்டில் குடியிருந்து வரும் அவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் N. ... Read More

பவானி, மைலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா.
Uncategorized

பவானி, மைலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள மைலம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப் பள்ளியில் இந்தாண்டு பிளஸ் டூ படித்து வரும் 131 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ... Read More