BREAKING NEWS

Category: Uncategorized

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு, ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.
Uncategorized

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு, ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.   இம்மானுவேல் சேகரன் ... Read More

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.
Uncategorized

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது.   துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார்.   இதனையடுத்து ... Read More

அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!
Uncategorized

அரியலூர் அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியுடன் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.   காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் ... Read More

இந்திய அரசியலில் இது மகத்தான மாற்றத்தைத் தரும் தருணம்’: ராகுலின் நடைபயணத்திற்கு சோனியா வாழ்த்து.
Uncategorized

இந்திய அரசியலில் இது மகத்தான மாற்றத்தைத் தரும் தருணம்’: ராகுலின் நடைபயணத்திற்கு சோனியா வாழ்த்து.

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.     தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கதரால் ஆன தேசியக்கொடியைக் கொடுத்து ராகுல் ... Read More

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Uncategorized

ராகுலின் நடை பயணத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் முன்பிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை கொடுத்து துவக்கி வைத்தார்.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்னும் ... Read More

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.
Uncategorized

`வெறுப்பு அரசியலால் தந்தையை இழந்தேன்; அன்பான நாட்டை இழக்க மாட்டேன்’: ராகுல் காந்தி உருக்கம்.

``வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்; அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்'' என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.       2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியிலிருந்து ... Read More

குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.
Uncategorized

குடியாத்தம் புதிய வருவாய் தொட்டாட்சியர் மு. வெங்கடராமன். பதவியேற்பு.

பேரணாம்பட்டு, குடியாத்தம் புதிய வருவாய் கோட்டாட்சியராக மு.வெங்கடராமன். பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியாத்தம் தாசில்தாரர் விஜயகுமார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி தணிகை வருவாய் ஆய்வாளர்.   ... Read More

ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’! ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!
Uncategorized

ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’! ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீதான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாகச் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சிலருக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறது.   ஜெயலலிதா ... Read More

திருநெல்வேலி, பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து.
Uncategorized

திருநெல்வேலி, பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து.

பல்கலைக்கழக உடற் கல்வித்துறை தலைவர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து   திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்ட குறு வட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான கால்பந்து போட்டி ... Read More

நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
Uncategorized

நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.

நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் அவர்கள்.      நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் ... Read More